செய்தி
கழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
இதன் வரிசையில் இன்றைய (12) முதலாவது போட்டியில் பலாலி...
வல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து
பருத்தித்துறை யாழ்பாணம் பிரதான வீதியின் வல்லை நாற்சந்தியில் பஸ் வண்டி ஒன்றும் மோடர் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் படுகாயம் அடைந்துள்ளார். nike air max tn...
காணாமல் போன படகு உடைந்த நிலையில் அக்கரையில் கண்டு பிடிப்பு
தொண்டைமனாறு சின்னக் கடற்கரை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மீன் பிடிப் படகு ஒன்று தொண்டைமனாற்றின் அக்கரைப் பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இரண்டு...
கடல் விபத்து பாதுகாப்பு ஒத்திகை (SAR drill) இன்று வல்வையில்
கடல் விபத்து பாதுகாப்பு ஒத்திகை (SAR drill) இன்று வல்வையில் இடம்பெற்றது
வங்காள விரிகுடாவில் புயலாக உருவாகக் கூடிய தாழமுக்கம்
இந்திய சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் புயலாக மாறக்கூடிய தாழமுக்கம் (Low pressure) ஒன்று ஏற்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளதென என சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் கணிப்பிட்டுள்ளன.
செய்மதி ஆதராங்களுடன் வெளியிடப்பட்டுள்ள...
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை வித்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தசாமி பரமேஸ்வரி நேற்று (11-05-16) காலமானார்.
வல்வெட்டித்துறை வித்தனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தசாமி பரமேஸ்வரி நேற்று (11-05-16) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விசாலாட்சிப்பிள்ளையில் மூத்த மகளும்,
துரைராஜா சுந்தரமூர்த்தி, வடிவாம்பிகை இந்திராதேவியின் சகோதரியும்,
சாமி, கண்ணன்,...
கருத்துக் கணிப்பு
காணாமல் போன படகு உடைந்த நிலையில் அக்கரையில் கண்டு பிடிப்பு
தொண்டைமனாறு சின்னக் கடற்கரை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மீன் பிடிப் படகு ஒன்று தொண்டைமனாற்றின் அக்கரைப் பகுதியில் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இரண்டு...









